கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமம் அறக்கட்டளை சார்பில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணப் பொருட்களை ஆட்சித் தலைவர் மருத்துவர் அ.அருண் தம்புராஜ் இ.ஆ.ப அவர்கள்வழங்கினார். ஊரக வளர்ச்சிதிட்ட இயக்குனர் திரு. பே.பெரியசாமி அவர்கள் உடன் உள்ளார்-07-09-2021
வெளியிடப்பட்ட நாள்: 30/09/2021கீழ்வேளூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சமம் அறக்கட்டளை சார்பில் கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணப் பொருட்களை ஆட்சித் தலைவர் மருத்துவர் அ.அருண் தம்புராஜ் இ.ஆ.ப அவர்கள்வழங்கினார். ஊரக வளர்ச்சிதிட்ட இயக்குனர் திரு. பே.பெரியசாமி அவர்கள் உடன் உள்ளார்-07-09-2021
மேலும் பலநாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை கிராமத்தில் தமிழ்நாடு அரசின் நேரடிக் நெல் கொள்முதல் நிலையத்தில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் நெல் உலர்த்தும் இயந்திரத்தின் செயல் விளக்கத்தை ஆட்சித் தலைவர் மருத்துவர் அ.அருண் தம்புராஜ் இ.ஆ.ப அவர்கள் பார்வையிட்டார்-07-09-2021
வெளியிடப்பட்ட நாள்: 30/09/2021நாகப்பட்டினம் மாவட்டம் திருமருகல் ஒன்றியம் சீயாத்தமங்கை கிராமத்தில் தமிழ்நாடு அரசின் நேரடிக் நெல் கொள்முதல் நிலையத்தில் வேளாண்மை பொறியியல் துறை சார்பில் நெல் உலர்த்தும் இயந்திரத்தின் செயல் விளக்கத்தை ஆட்சித் தலைவர் மருத்துவர் அ.அருண் தம்புராஜ் இ.ஆ.ப அவர்கள் பார்வையிட்டார்-07-09-2021
மேலும் பலநாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனத்தினை கொடியசைத்து துவக்கி வைத்து தடுப்பூசி போடும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், இ.ஆ.ப. அவர்கள் பார்வையிட்டார்-06-09-2021
வெளியிடப்பட்ட நாள்: 30/09/2021நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் நடமாடும் கொரோனா தடுப்பூசி வாகனத்தினை கொடியசைத்து துவக்கி வைத்து தடுப்பூசி போடும் பணியினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், இ.ஆ.ப. அவர்கள் பார்வையிட்டார்-06-09-2021
மேலும் பலமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் தன்விருப்ப நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிக்கு ரூ. 76,500/- மதிப்பீட்டில் இணைப்புச் சக்கரம் பொருத்தியபெட்ரோல் ஸ்கூட்டரை ஆட்சித் தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், இ.ஆ.ப.அவர்கள் வழங்கினார்-06-09-2021
வெளியிடப்பட்ட நாள்: 30/09/2021மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் தன்விருப்ப நிதியிலிருந்து மாற்றுத்திறனாளிக்கு ரூ. 76,500/- மதிப்பீட்டில் இணைப்புச் சக்கரம் பொருத்தியபெட்ரோல் ஸ்கூட்டரை ஆட்சித் தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், இ.ஆ.ப.அவர்கள் வழங்கினார்-06-09-2021
மேலும் பலநாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமம் அறக்கட்டளை சார்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், இ.ஆ.ப. அவர்கள் இன்று வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் திரு வி.ஷகிலா அவர்கள் உடன் உள்ளார்-06-09-2021
வெளியிடப்பட்ட நாள்: 30/09/2021நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சமம் அறக்கட்டளை சார்பில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரண பொருட்களை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், இ.ஆ.ப. அவர்கள் இன்று வழங்கினார். மாவட்ட வருவாய் அலுவலர் திரு வி.ஷகிலா அவர்கள் உடன் உள்ளார்-06-09-2021
மேலும் பலநாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், இ.ஆ.ப. அவர்கள் மனுக்களை பெற்றுக்கொண்டார்-06-09-2021
வெளியிடப்பட்ட நாள்: 30/09/2021நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், இ.ஆ.ப. அவர்கள் மனுக்களை பெற்றுக்கொண்டார்-06-09-2021
மேலும் பலமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி அளித்த மனுவிற்கு உடனடி தீர்வாக மாற்று திறனாளி நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், இ.ஆ.ப. அவர்கள் இன்று வழங்கினார்-06-09-2021
வெளியிடப்பட்ட நாள்: 30/09/2021மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளி அளித்த மனுவிற்கு உடனடி தீர்வாக மாற்று திறனாளி நலத்துறை சார்பில் பயனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிளை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், இ.ஆ.ப. அவர்கள் இன்று வழங்கினார்-06-09-2021
மேலும் பலமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் தன்விருப்ப நிதியிலிருந்து தையல் இயந்திரம் மூலம் தொழில் செய்வதற்காக ரூ 6,500 -க்கான காசோலையினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், இ.ஆ.ப. அவர்கள் இன்று வழங்கினார்-06-09-2021
வெளியிடப்பட்ட நாள்: 30/09/2021மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் தன்விருப்ப நிதியிலிருந்து தையல் இயந்திரம் மூலம் தொழில் செய்வதற்காக ரூ 6,500 -க்கான காசோலையினை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், இ.ஆ.ப. அவர்கள் இன்று வழங்கினார்-06-09-2021
மேலும் பலமாவட்டஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் தன்விருப்ப நிதியிலிருந்து தள்ளுவண்டி மூலம் பழம் வியாபாரம் தொழில் செய்வதற்காக ரூ.10,000/- துக்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ்,இ.ஆ.ப. அவர்கள் இன்று வழங்கினார்-06-09-2021
வெளியிடப்பட்ட நாள்: 30/09/2021மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியரின் தன்விருப்ப நிதியிலிருந்து தள்ளுவண்டி மூலம் பழம் வியாபாரம் தொழில் செய்வதற்காக ரூ.10,000/- துக்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ்,இ.ஆ.ப. அவர்கள் இன்று வழங்கினார்-06-09-2021
மேலும் பலநாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், இ.ஆ.ப. அவர்கள் இன்று குறைகளை கேட்டறிந்தார்-06-09-2021
வெளியிடப்பட்ட நாள்: 30/09/2021நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத் திறனாளிகளிடமிருந்து மனுக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் அ.அருண்தம்புராஜ், இ.ஆ.ப. அவர்கள் இன்று குறைகளை கேட்டறிந்தார்-06-09-2021
மேலும் பல