நாகப்பட்டினம் வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற 1430-ம் பசலி ஆண்டின் வருவாய் தீர்வாய நிகழ்வில் மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர்.அ.அருண் தம்புராஜ் இ.ஆ.ப., அவர்கள் முதியோர் உதவித்தொகை மற்றும் பட்டா மாறுதல் உத்தரவு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை பொதுமக்களுக்கு வழக்கினார். -24-06-2021