சென்னை மாமல்லபுரத்தில் 44 வது செஸ் ஒலிம்பியாட் நடைபெற உள்ளதையொட்டி நாகப்பட்டினம் வேதாரண்யம் வட்டத்தில் நடைபெற்ற செஸ் போட்டியில் வெற்றி மாணவ மாணவிகளுக்கு பாராட்டு சான்றிதழ்களை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் வழங்கினார்-28-07-2022
வெளியிடப்பட்ட தேதி : 29/07/2022


