நாகப்பட்டினம் நகராட்சி 30ஆவது வார்டில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பகுதிசபா கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் திரு.என்.கௌதமன் அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டனர்-01-11-2022
வெளியிடப்பட்ட தேதி : 09/11/2022