நாகப்பட்டினம் மாவட்டத்தில் உதவிகரங்கள் ஆதரவற்றோர் குழந்தைகள் காப்பகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் நடைபெற்ற 38-ஆவது மாபெரும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்-23-09-2022
வெளியிடப்பட்ட தேதி : 27/09/2022