நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் வட்டம் மீனம்பநல்லூர் ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் நுண்ணீர் பாசனம் சம்பா முனைப்பு இயக்கம் மற்றும் திரவ நானோ யூரியா செயல் விளக்கம் குறித்த முப்பெரும் விழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர்.அ.அருண் தம்புராஜ் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்-19-08-2021
வெளியிடப்பட்ட தேதி : 24/08/2021
நாகப்பட்டினம் மாவட்டம் கீழையூர் வட்டம் மீனம்பநல்லூர் ஊராட்சியில் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் நுண்ணீர் பாசனம் சம்பா முனைப்பு இயக்கம் மற்றும் திரவ நானோ யூரியா செயல் விளக்கம் குறித்த முப்பெரும் விழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர்.அ.அருண் தம்புராஜ் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்-19-08-2021

