பிரதாபராமபுரம்ஊராட்சியில் ஆவின் நிறுவனத்தின் புதிய குளிர்விப்பான் நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் திரு.என்.கௌதமன், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பி.நாகை மாலி,அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்-04-11-2022
வெளியிடப்பட்ட தேதி : 19/12/2022