மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த அக்கரைப்பேட்டை திரு.கலைச்செல்வன் என்ற மீனவருக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.20,000 க்கான காசோலையை ஆட்சித்தலைவர் மருத்துவர் அ.அருண் தம்புராஜ் இ.ஆ.ப அவர்கள் இன்றுவழங்கினார்-03-09-2021
வெளியிடப்பட்ட தேதி : 23/09/2021
மாவட்டஆட்சியர் அலுவலகத்தில் இலங்கை கடற்படையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் காயமடைந்த அக்கரைப்பேட்டை திரு.கலைச்செல்வன் என்ற மீனவருக்கு மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை சார்பில் ரூ.20,000 க்கான காசோலையை ஆட்சித்தலைவர் மருத்துவர் அ.அருண் தம்புராஜ் இ.ஆ.ப அவர்கள் இன்றுவழங்கினார்-03-09-2021
