வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வேதாரண்யம் வட்டம் கோடியக்கரை கிராமத்தைசேர்ந்த மாற்றுத்திறனாளி திரு.சிங்காரவடிவேலன் அவர்களின் பாதுகாவலர் திருமதி.வசந்தலாதேவி அவர்களுக்கு பாதுகாவலர்நியமன சான்றிதழைஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்-31-10-2022
வெளியிடப்பட்ட தேதி : 08/11/2022