உள்ளடக்கத்திற்குச் செல்ல
தமிழ்நாடு அரசு
Government of Tamil Nadu
தேடுக
தேடுக
Site Map
Accessibility Links
A+
எழுத்துரு அளவினை அதிகரிக்க
A
Normal Font - Selected
A-
எழுத்துரு அளவினைக் குறைக்க
A
High Contrast
A
Normal Contrast - Selected
தமிழ்
English
நாகப்பட்டினம் மாவட்டம்
Nagapattinam District
Menu Toggle
மேலும் பல
முகப்பு
மாவட்டம் பற்றி
மாவட்ட சுருக்ககுறிப்புகள்
வரலாறு
எந்த-பதவியில்-யார்
நிர்வாக அமைப்பு
அலுவலக அமைப்பு
மாவட்ட ஊரக வளர்ச்சி
மாவட்ட ஆட்சியர்கள்
மாவட்ட வரைபடம்
தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள்
மின்னாளுமை
புதிய முயற்சிகள்
நீர்நிலைகள்
அரசு துறைகள்
மற்ற துறைகள்
கால்நடை பராமரிப்பு
கூட்டுறவு நிறுவனங்கள்
மீன்வளம்
வணிகவரி துறை
வனத்துறை
புவியியல் & சுரங்கம்
சுகாதாரம்
மாசு கட்டுப்பாட்டு வாரியம்
போக்குவரத்துத் துறை
திறன் வளர்ச்சி
திறன் பயிற்சி அலுவலகம்
ஐசிஏஆர்-கேவிகே
நில அளவை மற்றும் பதிவேடுகள் துறை
தேர்தல்
சிறப்பு சுருக்க திருத்தம்-2025
சட்டசபை பொதுதேர்தல் -2021
நாடாளுமன்ற-பொதுதேர்தல் 2019
உள்ளாட்சி தேர்தல் 2019
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலம்
வேளாண்மைத் துறை
பின்தங்கிய வகுப்பினர் மற்றும் சிறுபான்மையினர் நலன்
தோட்டக்கலை
மாற்றுத் திறனாளிகள் நலம்
கல்வி
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத்துறை
சமூக பாதுகாப்பு துறை
புகையிலை கட்டுப்பாட்டு மையம்
தாட்கோ
மகளிர் திட்டம்
நகரம் மற்றும் நாடு திட்டமிடல்
விவர தொகுப்பு
தொடர்பு அடைவு
மின்னஞ்சல்
உதவித் தொலைபேசி இணைப்புகள்
பொது பயன்பாடுகள்
வங்கி
கல்லூரிகள் / பல்கலைக்கழகங்கள்
மின்சாரம்
மருத்துவமனைகள்
நகராட்சிகள்
தமி்ழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம்
அரசு சாரா நிறுவனங்கள்
அஞ்சல்
பள்ளிகள்
சுற்றுலா
அடைவது எப்படி
காணத்தக்க இடங்கள்
சுற்றுலாத்தலங்கள்
சுற்றுலா தகவல்கள்
அறிவிப்புகள்
அறிவிப்புகள்
விருதுகள்
நிகழ்வுகள்
ஆட்சேர்ப்பு
ஒப்பந்தப்புள்ளிகள்
ஆவணங்கள்
பிணைத் தொழிலாளர் முறைமை (ஒழிப்பு)
தகவல் பெறும் உரிமை சட்டம்
ஊடக தொகுப்பு
செய்தி வெளியீடுகள்
புகைப்பட தொகுப்பு
வீடியோ தொகுப்பு
சேவைகள்
மூடு
முகப்பு பக்கம்
அச்சிடுக
Share
Facebook
Twitter
அறிவிப்புகள்
வடிகட்டி:
--ஆண்டு / வருடம்--
2023
2022
--Month--
December
November
October
September
August
July
June
February
பிரதாபராமபுரம்ஊராட்சியில் ஆவின் நிறுவனத்தின் புதிய குளிர்விப்பான் நிலையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குத்துவிளக்கேற்றி திறந்து வைத்தார்.தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் திரு.என்.கௌதமன், கீழ்வேளூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.வி.பி.நாகை மாலி,அவர்கள் ஆகியோர் உடன் உள்ளனர்-04-11-2022
வெளியிடப்பட்ட நாள்:
19/12/2022
மேலும் பல
முகநூலில் பகிர
ட்விட்டரில் பகிர
நாகப்பட்டினம் மாவட்டம் தலைஞாயிறு ஊராட்சி ஒன்றியம் வெள்ளப்பள்ளம் ஊராட்சி மன்மதன் கோவில் தெருவில் 15 வது மத்திய நிதி குழு மானியம் திட்டத்தின் கீழ் சாலை அமைக்கும் பணிகள் நடைபெறுவதை மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்-03-11-2022
வெளியிடப்பட்ட நாள்:
13/12/2022
மேலும் பல
முகநூலில் பகிர
ட்விட்டரில் பகிர
நாகப்பட்டினம் மாவட்டம் கீழ்வேளூர் வட்டம் குருக்கத்தி கிராமத்தில் உள்ள வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று மரக்கன்று நட்டார்-02-11-2022
வெளியிடப்பட்ட நாள்:
09/11/2022
மேலும் பல
முகநூலில் பகிர
ட்விட்டரில் பகிர
நாகப்பட்டினம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் நடைபெற்று வரும் பணிகள் மற்றும் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் தங்கும் விடுதியில் அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்-02-11-2022
வெளியிடப்பட்ட நாள்:
09/11/2022
மேலும் பல
முகநூலில் பகிர
ட்விட்டரில் பகிர
நாகப்பட்டினம் மாவட்டத்தில் உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் புதுமைப் பெண் திட்டம் குறித்து கல்லூரி மாணவிகளிடம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று கலந்துரையாடினார்-02-11-2022
வெளியிடப்பட்ட நாள்:
09/11/2022
மேலும் பல
முகநூலில் பகிர
ட்விட்டரில் பகிர
ஆட்சியர் அலுவலகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை சார்பில் அனைத்து கல்லூரி மற்றும் பல்கலை கழகங்களின் தொடர்பு அதிகாரிகளுக்கு மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு புதுமை பெண் திட்டம் குறித்த ஆய்வு கூட்டம் மற்றும் பயிற்சி வகுப்பு மாவட்ட ஆட்சித்தலைவர் இன்று நடைபெற்றது-01-11-2022
வெளியிடப்பட்ட நாள்:
09/11/2022
மேலும் பல
முகநூலில் பகிர
ட்விட்டரில் பகிர
நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு கண்காட்சி அரங்குகளை மாவட்ட ஆட்சித் தலைவர் 1அவர்கள் இன்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்து பார்வையிட்டார்-01-11-2022
வெளியிடப்பட்ட நாள்:
09/11/2022
மேலும் பல
முகநூலில் பகிர
ட்விட்டரில் பகிர
வருவாய்மற்றும்பேரிடர் மேலாண்மைதுறைசார்பில்பையூர் கிராமத்தைசேர்ந்த திருமதி.மலர்கொடி க/பெ.கணேசன் அவர்கள்வீட்டில்சுவர்இடிந்து விழுந்து இறந்தமைக்காகஅவரது வாரிசான திருமதி.சுதா என்பவருக்கு பேரிடர்மேலாண்மைநிதியிலிருந்து ரூபாய் 4 இலட்சத்திற்கான காசோலையினைஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்-01-11-2022
வெளியிடப்பட்ட நாள்:
09/11/2022
மேலும் பல
முகநூலில் பகிர
ட்விட்டரில் பகிர
நாகப்பட்டினம் நகராட்சி 30ஆவது வார்டில் உள்ளாட்சிகள் தினத்தை முன்னிட்டு நடைபெற்ற பகுதிசபா கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் தமிழ்நாடு மீன்வளர்ச்சி கழக தலைவர் திரு.என்.கௌதமன் அவர்கள் சிறப்பு பார்வையாளராக கலந்து கொண்டனர்-01-11-2022
வெளியிடப்பட்ட நாள்:
09/11/2022
மேலும் பல
முகநூலில் பகிர
ட்விட்டரில் பகிர
வாராந்திர மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் வேதாரண்யம் வட்டம் கோடியக்கரை கிராமத்தைசேர்ந்த மாற்றுத்திறனாளி திரு.சிங்காரவடிவேலன் அவர்களின் பாதுகாவலர் திருமதி.வசந்தலாதேவி அவர்களுக்கு பாதுகாவலர்நியமன சான்றிதழைஆட்சித்தலைவர் அவர்கள் வழங்கினார்-31-10-2022
வெளியிடப்பட்ட நாள்:
08/11/2022
மேலும் பல
முகநூலில் பகிர
ட்விட்டரில் பகிர
முந்தைய
வலைப்பக்கம் - 6 of 18
அடுத்த