மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், நாகப்பட்டினம்-18-03-2022
வெளியிடப்பட்ட நாள்: 18/03/2022ஆட்சேர்ப்பு அலுவலக உதவியாளர் (2 பதவி) மாவட்ட நுகர்வோர் குறைதீர் ஆணையம், நாகப்பட்டினம்(38KB)PDF
மேலும் பலகீழ்வேளூர்வட்டாரம்நீலப்பாடி ஊராட்சியில் உள்ளதமிழ்நாடு நுகர்பொருள்வாணிபக்கழக நேரடிநெல்கொள்முதல் நிலையத்தினைஉணவு பொருள்வழங்கல்மற்றும் நுகர்வோர்பாதுகாப்புதுறை ஆணையர் திரு வி.ராஜாராமன் இ.ஆ.ப அவர்கள்ஆய்வுமேற்கொண்டுவிவசாயிகளுடன்கலந்துரையாடினார்.மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் உடன் உள்ளார்-13-02-2022
வெளியிடப்பட்ட நாள்: 14/02/2022 மேலும் பலநாகப்பட்டினம்மாவட்டம் கீழ்வேளூர்வட்டாரம்நீலப்பாடி ஊராட்சியில்உள்ள நியாய விலைக்கடையில்அத்தியாவசிய பொருட்களின்இருப்பு மற்றும் தரத்தினைஉணவு பொருள்வழங்கல்மற்றும் நுகர்வோர்பாதுகாப்புதுறை ஆணையர் திரு வி.ராஜாராமன் இ.ஆ.ப அவர்கள்ஆய்வு மேற்கொண்டார். மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள்உடன்உள்ளார்-13-02-2022
வெளியிடப்பட்ட நாள்: 14/02/2022 மேலும் பலஇந்து சமயஅறநிலையத்துறை சார்பில்அருள்மிகு காயரோகணசுவாமி நீலாயதாட்சியம்மன் திருக்கோயிலில்அர்ச்சகர்களுக்கு புத்தாடைகள் மற்றும் திருக்கோயில் பணியாளர்களுக்கு சீருடைகள் வழங்கும் விழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்து அர்ச்சகர் மற்றும் பணியாளர்களுக்கு ஆடைகளை வழங்கினார்-12-01-2022
வெளியிடப்பட்ட நாள்: 12/01/2022மேலும் பல
நாகப்பட்டினம் மாவட்டம் மேலவாஞ்சூர் கூட்டுறவு கிராம அங்காடியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்குவதை ஆட்சித் தலைவர் மருத்துவர் அ. அருண் தம்புராஜ் இ.ஆ.ப.அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்-11-01-2022
வெளியிடப்பட்ட நாள்: 11/01/2022நாகப்பட்டினம் மாவட்டம் மேலவாஞ்சூர் கூட்டுறவு கிராம அங்காடியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்குவதை ஆட்சித் தலைவர் மருத்துவர் அ. அருண் தம்புராஜ் இ.ஆ.ப.அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்-11-01-2022
மேலும் பலமேலவாஞ்சூர் கூட்டுறவு கிராம அங்காடியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்குவதை ஆட்சித் தலைவர் மருத்துவர் அ. அருண் தம்புராஜ் இ.ஆ.ப.அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார்-10-01-2022
வெளியிடப்பட்ட நாள்: 11/01/2022மேலவாஞ்சூர் கூட்டுறவு கிராம அங்காடியில் குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்குவதை ஆட்சித் தலைவர் மருத்துவர் அ. அருண் தம்புராஜ் இ.ஆ.ப.அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பொதுமக்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார்-10-01-2022
மேலும் பலநாகப்பட்டினம் மாவட்டம் செல்லூர் அரசு கலைக் கல்லூரி மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனோ நோய் பராமரிப்பு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் அ. அருண் தம்புராஜ் இ.ஆ.ப.அவர்கள் இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார்-10-01-2022
வெளியிடப்பட்ட நாள்: 11/01/2022நாகப்பட்டினம் மாவட்டம் செல்லூர் அரசு கலைக் கல்லூரி மற்றும் அறிவியல் கல்லூரியில் அமைக்கப்பட்டுள்ள கொரோனோ நோய் பராமரிப்பு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் மருத்துவர் அ. அருண் தம்புராஜ் இ.ஆ.ப.அவர்கள் இன்று தொடங்கி வைத்து பார்வையிட்டார்-10-01-2022
மேலும் பலநாகப்பட்டினம் மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் (பூஸ்டர் டோஸ்) தடுப்பூசி போடும் பணியினைஆட்சித் தலைவர் மருத்துவர் அ. அருண் தம்புராஜ் இ.ஆ.ப.அவர்கள் இன்று தொடங்கி வைத்து மருத்துவர்களுக்கு கூடுதல் தடுப்பூசி போடுவதை பார்வையிட்டார்-09-01-2022
வெளியிடப்பட்ட நாள்: 11/01/2022நாகப்பட்டினம் மாவட்டம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் (பூஸ்டர் டோஸ்) தடுப்பூசி போடும் பணியினைஆட்சித் தலைவர் மருத்துவர் அ. அருண் தம்புராஜ் இ.ஆ.ப.அவர்கள் இன்று தொடங்கி வைத்து மருத்துவர்களுக்கு கூடுதல் தடுப்பூசி போடுவதை பார்வையிட்டார்-09-01-2022
மேலும் பல