தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சி பகுதியில் ஆட்சித் தலைவர் மருத்துவர் அ. அருண் தம்புராஜ் இ.ஆ.ப.அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்-09-01-2022
வெளியிடப்பட்ட நாள்: 11/01/2022தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சி பகுதியில் ஆட்சித் தலைவர் மருத்துவர் அ. அருண் தம்புராஜ் இ.ஆ.ப.அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்-09-01-2022
மேலும் பலநாகப்பட்டினம் மாவட்டம் ஒரத்தூர் ஊராட்சியில் அமைந்துள்ள மருத்துவமனை மருத்துவக் கல்லூரியின் கட்டுமான பணிகளை ஆட்சித் தலைவர் மருத்துவர் அ. அருண் தம்புராஜ் இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்-09-01-2022
வெளியிடப்பட்ட நாள்: 11/01/2022நாகப்பட்டினம் மாவட்டம் ஒரத்தூர் ஊராட்சியில் அமைந்துள்ள மருத்துவமனை மருத்துவக் கல்லூரியின் கட்டுமான பணிகளை ஆட்சித் தலைவர் மருத்துவர் அ. அருண் தம்புராஜ் இ.ஆ.ப. அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்-09-01-2022
மேலும் பலகீழையூர் ஊராட்சி ஒன்றியம் வேட்டைக்காரனிருப்பு ஊராட்சியில் கூட்டுறவு பண்டகசாலை நியாய விலை கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல்பரிசு தொகுப்புகள் வழங்குவதை ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார்-07-01-2022
வெளியிடப்பட்ட நாள்: 11/01/2022கீழையூர் ஊராட்சி ஒன்றியம் வேட்டைக்காரனிருப்பு ஊராட்சியில் கூட்டுறவு பண்டகசாலை நியாய விலை கடையில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு 21 பொருட்கள் அடங்கிய பொங்கல்பரிசு தொகுப்புகள் வழங்குவதை ஆட்சித்தலைவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கினார்-07-01-2022
மேலும் பலநாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவ அலுவலர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் ஆட்சித் தலைவர் மருத்துவர் அ. அருண் தம்புராஜ் இ.ஆ.ப.அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது-07-01-2022
வெளியிடப்பட்ட நாள்: 11/01/2022நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவ அலுவலர்களுக்கான மாதாந்திர ஆய்வு கூட்டம் ஆட்சித் தலைவர் மருத்துவர் அ. அருண் தம்புராஜ் இ.ஆ.ப.அவர்கள் தலைமையில் இன்று நடைபெற்றது-07-01-2022
மேலும் பலஆட்சியர்அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறைமாவட்ட குடும்ப நலசங்கம்சார்பில் நடைபெற்ற குடும்பநல கருத்தடைசிகிச்சைகொண்ட ஆண்பயனாளிகளுக்கு ஊக்கத்தொகைவழங்கும் நிகழ்ச்சியில்மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்குபாராட்டு சான்றிதழ்வழங்கினார்-07-01-2022
வெளியிடப்பட்ட நாள்: 11/01/2022ஆட்சியர்அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறைமாவட்ட குடும்ப நலசங்கம்சார்பில் நடைபெற்ற குடும்பநல கருத்தடைசிகிச்சைகொண்ட ஆண்பயனாளிகளுக்கு ஊக்கத்தொகைவழங்கும் நிகழ்ச்சியில்மாவட்ட ஆட்சித்தலைவர்அவர்கள் சிறப்பாக பணியாற்றிய பணியாளர்களுக்குபாராட்டு சான்றிதழ்வழங்கினார்-07-01-2022
மேலும் பலமாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை மாவட்ட குடும்ப நல சங்கம் சார்பில் நடைபெற்ற குடும்பநல கருத்தடை சிகிச்சை கொண்ட ஆண் பயனாளிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பயனாளிகளுக்கு ஊக்கத் தொகையினை வழங்கினார்-07-01-2022
வெளியிடப்பட்ட நாள்: 11/01/2022மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மருத்துவம் மற்றும் மக்கள் நலவாழ்வு துறை மாவட்ட குடும்ப நல சங்கம் சார்பில் நடைபெற்ற குடும்பநல கருத்தடை சிகிச்சை கொண்ட ஆண் பயனாளிகளுக்கு ஊக்கத்தொகை வழங்கும் நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அவர்கள் பயனாளிகளுக்கு ஊக்கத் தொகையினை வழங்கினார்-07-01-2022
மேலும் பலநாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் சார்பில் காணொளி காட்சி மூலம் வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குழந்தை நேயமிக்கபகுதியாகமாற்றுதல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில்நடைபெற்றது-30-12-2021
வெளியிடப்பட்ட நாள்: 30/12/2021நாகப்பட்டினம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தேசிய குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையத்தின் சார்பில் காணொளி காட்சி மூலம் வேளாங்கண்ணி பேராலயம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் குழந்தை நேயமிக்கபகுதியாகமாற்றுதல் தொடர்பான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில்நடைபெற்றது-30-12-2021
மேலும் பலநாகப்பட்டினம் மாவட்டம் புத்தூர் புனித ஆரோக்கிய மாதா மக்கள் மன்றத்தில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான அடிப்படை பயிற்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர்.அ. அருண் தம்புராஜ் இ.ஆ.ப.அவர்கள் இன்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்-29-12-2021
வெளியிடப்பட்ட நாள்: 30/12/2021நாகப்பட்டினம் மாவட்டம் புத்தூர் புனித ஆரோக்கிய மாதா மக்கள் மன்றத்தில் ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களுக்கான அடிப்படை பயிற்சியினை மாவட்ட ஆட்சித் தலைவர் மருத்துவர்.அ. அருண் தம்புராஜ் இ.ஆ.ப.அவர்கள் இன்று குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்தார்-29-12-2021
மேலும் பலநாகப்பட்டினம் மாவட்டம் அரசாணை எண் :- 644 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கணினி ‘அ’ பதிவேடு கணினி, சிட்டாவில் பெயர் திருத்தம், உறவுமுறை திருத்தம், உரிமையாளர் பெயர் திருத்தம் தொடர்பான, விவசாயிகளின் நிலப்பட்டா பிரச்சனை தொடர்பான சிறப்பு முகாம் -28-12-2021
வெளியிடப்பட்ட நாள்: 30/12/2021நாகப்பட்டினம் மாவட்டம் அரசாணை எண் :- 644 வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை கணினி ‘அ’ பதிவேடு கணினி, சிட்டாவில் பெயர் திருத்தம், உறவுமுறை திருத்தம், உரிமையாளர் பெயர் திருத்தம் தொடர்பான, விவசாயிகளின் நிலப்பட்டா பிரச்சனை தொடர்பான சிறப்பு முகாம் -28-12-2021
மேலும் பலநாகப்பட்டினம் மாவட்டம் செல்லூர் கிராமத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவதுறை சார்பில் வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினை ஆட்சித் தலைவர் மருத்துவர் அ.அருண் தம்புராஜ் இ.ஆ.ப அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்-10-09-2021
வெளியிடப்பட்ட நாள்: 17/10/2021நாகப்பட்டினம் மாவட்டம் செல்லூர் கிராமத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவதுறை சார்பில் வீடு வீடாகச் சென்று கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணியினை ஆட்சித் தலைவர் மருத்துவர் அ.அருண் தம்புராஜ் இ.ஆ.ப அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்-10-09-2021
மேலும் பல