நாகப்பட்டினம் மாவட்டம் கீச்சாங்குப்பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நமக்கு நாமே திட்டம் சார்பில் திறன்மிகு தொடு திரை கணினி வகுப்பினை (SMART CLASS) ஓய்வுப்பெற்ற நீதியரசர் மற்றும் மாநில கல்விக்கொள்கை உயர்மட்டக் குழு தலைவர் திரு.டி. முருகேசன் அவர்கள் , மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்-14-10-2022
வெளியிடப்பட்ட நாள்: 19/10/2022 மேலும் பலசிக்கல் ஊராட்சி கீழக்கரையிருப்பு கிராமத்தில் உள்ள வானவில் தொண்டு நிறுவனத்தின்மழலையர் மற்றும்தொடக்கப்பள்ளியில் வகுப்பு நடைபெறுவதை ஓய்வுப்பெற்ற நீதியரசர் மற்றும்மாநில கல்விக்கொள்கை உயர்மட்டக் குழு தலைவர் திரு.டி.முருகேசன் அவர்கள்,மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று பார்வையிட்டார்-13-10-2022
வெளியிடப்பட்ட நாள்: 17/10/2022 மேலும் பலதிருமருகல் ஊராட்சி ஒன்றியம் போலகம் ஊராட்சியில் நடைபெற்ற மக்கள் நேர்காணல் முகாமில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் உலமாக்களுக்கு மிதிவண்டிகளை ஆட்சித்தலைவர் அவர்கள் இன்று வழங்கினார்.தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழகத் தலைவர் மற்றும் நாகப்பட்டினம் சட்டமன்றஉறுப்பினர் உடன்உள்ளனர்-13-10-2022
வெளியிடப்பட்ட நாள்: 17/10/2022 மேலும் பலவேலைவாய்ப்பு – செய்தி செய்திகள்-10-10-2022
வெளியிடப்பட்ட நாள்: 10/10/2022வேலைவாய்ப்பு – செய்தி செய்திகள்-10-10-2022 65TH வேலைவாய்ப்பு – செய்தி செய்திகள்(95KB)PDF
மேலும் பலதிங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் –10-10-2022
வெளியிடப்பட்ட நாள்: 10/10/2022திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் -10-10-2022 திங்கட்கிழமை மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்(95KB)PDF
மேலும் பல